சக்திவேல் விளையாட்டுக்கழகத்தினரின் பொன்விழா நிகழ்வின் மூன்றாம் நாளான இன்றைய விளையாட்டு நிகழ்வுகள் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது. தேசியக்கொடியினை இன்றைய விளையாட்டுக்களின் நடுவர்களில் ஒருவரான மிறாச் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து கழகக் கொடியினை சக்திவேல் வி.க செயலாளர் கௌசிகராசா அவர்கள் ஏற்றிவைத்து விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக